குழந்தை ‘இரும்பு மனிதன்’ பிரத்யேக வீடியோ காட்சி - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, May 29, 2010

குழந்தை ‘இரும்பு மனிதன்’ பிரத்யேக வீடியோ காட்சி

தொழில்நுட்ப வல்லுனர்களால் மனிதனை வானில் சூப்பர் மனிதனாக
பறக்க வைக்கலாம் என்ற கருத்தை வலியுருத்திக்  கிராபிக்ஸ்-ல்
பல புதுமைகளை தாங்கி வெளிவந்த இரும்பு மனிதன் முதல் பாகம்
மற்றும் இரண்டாம் பாகம் வெற்றியை அடுத்து குழந்தை இரும்பு
மனிதாக வரும் பிரேத்யேக வீடியாககாட்சி வெளிவந்துள்ளது
இதைப்பற்றித்தான் இந்த பதிவு.



விஞ்ஞானியின் ஆக்கபூர்வ ஆற்றலால் உருவாக்கப்படும் இரும்பு
மனித இயந்திரத்தை கொண்டு மக்களுக்கு என்னவெல்லாம் நல்லது
செய்யலாம் எனபதை அனைவருக்கும் புரியும் படி கிராபிக்ஸ்-ல்
தனி உச்சத்தை தொட்டுள்ளனர்.இதனை அடுத்து கனடா கிராபிக்ஸ்
கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள ஐயர்ன் பேபி (இரும்பு குழந்தை)
என்ற சிறப்பு வீடியோ காட்சி ஒன்றை வெளியீட்டுள்ளனர். குழந்தைக்கு
இரும்பு ம்னிதை இயந்திரம் கிடைத்தால் என்ன வெல்லாம் செய்வார்கள்
என்பதை கண்களுக்கு விருந்தளிக்கும் விதம் காட்சியாக திரையில்
அளித்துள்ளனர். இரும்பு குழந்தை இரும்பு மனிதனாக வலம்
வந்திருக்கும் சிறப்பு விடியோ காட்சியையும் இத்துடன்
இணைத்துள்ளோம்.






வின்மணி சிந்தனை
அன்பும் ஆதரவும் கொடுக்கும் மனிதர்கள் கடவுளுக்கு
இணையானவர்கள், நண்பர்களும் நமக்கு கடவுள் தான்.



TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.திருக்குறளில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை ?
2.பனிக்கட்டியின் உருகுநிலை எத்தனை டிகிரி செல்சியஸ்?
3.சிலந்தி நண்டு எங்கே அதிகம் காணப்படுகிறது ?
4.எகிப்து நாட்டின் நாணயத்தின் பெயர் என்ன ?
5.பொன் கோபுர நாடு எனப்படுவது எது ?
6.’யோக சூத்திரம்’ எழுதியவர் யார் ?
7.ஆப்கானிஸ்தானின் சுதந்திர தினம் எது ?
8.உலகில் பெருமளவில் கிடைக்கும் வாயு எது ?
9.ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா எந்த ஆண்டில்
அரசுடமைக்காகப்பட்டது ?
10.’கருட பஞ்சமி ‘ யாரால் கொண்டாடப்படும் நாள் ?

பதில்கள்:
1.133, 2.0 டிகிரி, 3.அமெரிக்கா, 4.பவுண்ட்,5.பர்மா,
6.ஸ்ரீ பதஞ்சலி முனிவர்,7.ஜூலை 4, 8.நைட்ரஜன்,
9.1.1.1949,10. பெண்களால்

இன்று மே 29 
பெயர் : ஜோன் எஃப். கென்னடி ,
பிறந்த தேதி : மே 29, 1917

ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத்
தலைவர். இரண்டாம் உலகப் போரின்
போது தென்மேற்கு பசிபிக் பகுதியில்
கடற்படைக்கப்பலில் லெப்டினண்டாகப்
பணிபுரிந்தார். போரின் முடிவில் அவர் தீவிர அரசியலுக்குத்
திரும்பினார்.1961 முதல் 1963 வரை அவர் கொலை
செய்யப்படும் வரை குடியரசுத் தலைவராக இருந்தவர்

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

No comments:

Post a Comment

Post Top Ad