tag:blogger.com,1999:blog-4762543642500296481.post9089587023898005705..comments2023-06-22T03:27:03.424-07:00Comments on Winmani: பாதுகாப்பாகவும் வேகமாகவும் கணினி விட்டு கணினி தகவல்களை அனுப்பலாம்winmanihttp://www.blogger.com/profile/16132869381399558037noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4762543642500296481.post-67197705535334359332010-06-01T05:12:19.000-07:002010-06-01T05:12:19.000-07:00@ தணிகாசலம்நண்பருக்கு இது பேராசை அல்ல நியாமான ஆசை ...@ தணிகாசலம்<br>நண்பருக்கு இது பேராசை அல்ல நியாமான ஆசை தான் , கண்டிப்பாக விரைவில்<br>தெரியப்படுத்துகிறோம்.<br>மிக்க நன்றிwinmanihttp://winmani.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4762543642500296481.post-29795397610583478972010-05-27T01:49:48.000-07:002010-05-27T01:49:48.000-07:00Great post. thanxGreat post. thanxRajasuriannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4762543642500296481.post-60254760344104373372010-05-27T05:51:18.000-07:002010-05-27T05:51:18.000-07:00@ Rajasurianநன்றி@ Rajasurian<br>நன்றிwinmanihttp://winmani.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4762543642500296481.post-85802555496760713642010-05-27T08:42:53.000-07:002010-05-27T08:42:53.000-07:00பயனுள்ள பதிவு நன்றி சார் . //பாம்புப் புற்று எவ்வா...பயனுள்ள பதிவு நன்றி சார் . <br><br>//பாம்புப் புற்று எவ்வாறு உருவாகிறது ?<br>எறும்புகளால்//<br><br>கரையான்களால். (இதுவும் சரியான பதிலா ?)தாமஸ் ரூபன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4762543642500296481.post-36076577199934809322010-05-27T11:14:29.000-07:002010-05-27T11:14:29.000-07:00@ தாமஸ் ரூபன் பாம்பு புற்று எறும்புகளால் தான் உரு...@ தாமஸ் ரூபன் <br>பாம்பு புற்று எறும்புகளால் தான் உருவாக்கப்படுகிறது.<br>இதில் ஒரு சிறப்பு இருக்கிறது. நாம் கோடை வெயிலில்<br>சென்று இந்த புற்றில் பாம்பை வெளியேற்றிவிட்டு உள்ளே<br>நம் கையை விட்டுப் பார்த்தால் கை சில்லேன்று குளிர்ந்து<br>இருக்கும். இந்த மண்புற்றுக்கு பல மருத்துவ குணமும் உண்டு<br>கரையான் புற்று சீக்கிரத்தில் காணமல் போகும் ஆனால் <br>எறும்பு புற்று நெடுங்காலம் இருக்கும்.<br>மிக்க நன்றி நண்பரேwinmanihttp://winmani.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4762543642500296481.post-52242928385972923262010-05-27T23:21:58.000-07:002010-05-27T23:21:58.000-07:00//பாம்பு புற்று எறும்புகளால் தான் உருவாக்கப்படுகிற...//பாம்பு புற்று எறும்புகளால் தான் உருவாக்கப்படுகிறது.<br>இதில் ஒரு சிறப்பு இருக்கிறது. நாம் கோடை வெயிலில்<br>சென்று இந்த புற்றில் பாம்பை வெளியேற்றிவிட்டு உள்ளே<br>நம் கையை விட்டுப் பார்த்தால் கை சில்லேன்று குளிர்ந்து<br>இருக்கும். இந்த மண்புற்றுக்கு பல மருத்துவ குணமும் உண்டு<br>கரையான் புற்று சீக்கிரத்தில் காணமல் போகும் ஆனால்<br>எறும்பு புற்று நெடுங்காலம் இருக்கும்.<br>மிக்க நன்றி நண்பரே//<br><br>விளக்கமான பதிலுக்கு நன்றி ஐயா.தமாஸ் ரூபன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4762543642500296481.post-82596772340841882102010-05-28T08:36:07.000-07:002010-05-28T08:36:07.000-07:00புற்றைப் பற்றி புட்டு புட்டு வைச்சுட்டீங்க!.ஒவ்வொற...புற்றைப் பற்றி புட்டு புட்டு வைச்சுட்டீங்க!.<br><br>ஒவ்வொறு பதிவும் சுவாரசியம்!. + உபயோகம்!.<br><br>- ந.ஜெகதீஸ்வரன்.ஜெகதீஸ்வரன்http://sagotharan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4762543642500296481.post-39417575447045428042010-05-28T08:42:17.000-07:002010-05-28T08:42:17.000-07:00@ ஜெகதீஸ்வரன்மிக்க நன்றி@ ஜெகதீஸ்வரன்<br>மிக்க நன்றிwinmanihttp://winmani.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4762543642500296481.post-18772679639602150842010-05-31T07:51:06.000-07:002010-05-31T07:51:06.000-07:00நண்பர் வின்மணிக்கு,எனக்கு I T துறையில் அனுவமும் அற...நண்பர் வின்மணிக்கு,<br>எனக்கு I T துறையில் அனுவமும் அறிவும் குறைவு. கனிணியை ஓரளவிற்கு இயக்கத் தெரியும் அவ்வளவுதான். ஆனால் ஒரு பேராசை. சுயமாக ஒரு அகப்பக்கம் உருவாக்க வேண்டுமென்று. வலையில் சிலவற்றைப் படித்துப் பார்த்தேன். இருந்தும் இயலவில்லை. என்போன்றோர்க்கு, சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் step by step ஆக வழி காட்டி ஒரு பதிவைப் போடுவீர்களா?தணிகாசலம்http://-noreply@blogger.com